சட்டவிரோத களஞ்சியசாலைகளை முற்றுகையிட்ட விசே‪ட அதிரடிப்படையினர்!

மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டிய நீர்நிலைப் பகுதிகளில் சட்டவிரோதமாக அகழ்ந்தெடுக்கப்பட்ட பெருமளவிலான மணல் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த மூன்று களஞ்சிய சாலைகள் வவுணதீவு விசே‪ட அதிரடிப்படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளன. இந்த முற்றுகையின் போது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். பதுளை வீதிப் பிரதேசத்திலுள்ள கொடுவாமடு கித்துள் ஆகிய இடங்களில் இந்த மணல் களஞ்சிய சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. இங்கு 159 கியூப் மணல் விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்ததாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். தொல்பொருள் ஆய்வு நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த … Continue reading சட்டவிரோத களஞ்சியசாலைகளை முற்றுகையிட்ட விசே‪ட அதிரடிப்படையினர்!